மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வு
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய ஆர்வலர்களை கலந்துகொளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நேரம்: பி.ப 16.15 மணி காலம்: 05-01-2022 புதன்கிழமை இடம்: நாவலர்கலாசார மண்டபம், நாவலர்வீதி.…
மேலும்
