தென்னவள்

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு நிகழ்வு

Posted by - January 5, 2022
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தலும் நினைவுப் பேருரையும் யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய ஆர்வலர்களை கலந்துகொளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் நேரம்: பி.ப 16.15 மணி காலம்: 05-01-2022 புதன்கிழமை இடம்: நாவலர்கலாசார மண்டபம், நாவலர்வீதி.…
மேலும்

யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்றாவது மலேரியா நோயாளி !

Posted by - January 4, 2022
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை  இனங்காணப்பட்டுள்ளார்.
மேலும்

களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினரின் கையெடுத்து வேட்டை

Posted by - January 4, 2022
களனி பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் பொது மக்களின் ஆதரவை பெறும் வகையில் மகஜர் கைச்சாத்திடலில் இன்று ஈடுபட்டனர்.
மேலும்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – ஜீவன் தொண்டமான்

Posted by - January 4, 2022
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம்.
மேலும்

கையொப்பம் இட மறுத்தால்…. விலத்திவைத்துவிட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்!

Posted by - January 4, 2022
இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்தவரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்…
மேலும்

புன்னகையுடன் முச்சக்கர வண்டியில் வீடு சென்ற சுசில்

Posted by - January 4, 2022
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனக்கு வழங்கப்பட்ட சொகுசு வாகனங்கள் அனைத்தையும் கையளித்து விட்டு முச்சக்கர வண்டியில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டார்.
மேலும்

சுசில் பிரேமஜயந்த, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கம்

Posted by - January 4, 2022
கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உடன் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மன்னார் மாவட்டத்தில் 36 கொரோனா மரணங்கள் பதிவு

Posted by - January 4, 2022
மன்னார் மாவட்டத்தில் 2022 இல், கடந்த 3 நாட்களில் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இம் மாவட்டத்தில் தற்போது வரை 36 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மேலும்

13 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 4, 2022
இந்திய மீனவர்கள் 13 பேரில் விளக்கமறியல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
மேலும்