குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 108 ஆக உயர்ந்தது
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும்
