இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் ரெலோவின் ஊடகபேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா (“அனத நாஹிமி குலபதி உபஹார”) இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…
பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்த இளைஞர் வர்த்தக கிராமத்தில் நேற்று (07) இரவு மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.