தென்னவள்

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி!

Posted by - January 9, 2022
இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் ரெலோவின் ஊடகபேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பண்டைய நாகரிகத்தை பறைசாற்றும் இடத்தில் பாலியல் குறும்படம் – விசாரணையை தொடங்கியது கிரீஸ்

Posted by - January 9, 2022
அக்ரோபோலிசில் படமாக்கப்பட்ட இந்த குறும்படம் வெட்கக்கேடானது என கிரேக்க நடிகர் சங்கத்தின் தலைவர் ஸ்பைரோஸ் பிபிலாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனாவால் உயிரிழப்பு

Posted by - January 9, 2022
பிரான்சில் கோரத்தாண்டவமாடி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும்

சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை

Posted by - January 9, 2022
சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா பின் ட் சவுத் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஆனந்த தேரருக்கு பிரதமர் தலைமையில் கௌரவிப்பு

Posted by - January 8, 2022
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்ட நாராஹேன்பிட ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா (“அனத நாஹிமி குலபதி உபஹார”) இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களது தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு…
மேலும்

மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - January 8, 2022
பதுளை மாவட்டத்தின் ‍ரிதீமாலியத்த இளைஞர் வர்த்தக கிராமத்தில் நேற்று (07) இரவு மின்சாரம் தடைப்பட்ட போது காட்டு யானைகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும்

Posted by - January 8, 2022
யாழ்ப்பாண குடாநாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் மக்களுக்கான பொருட்களின் விநியோகம் தொடர்ந்து இடம்பெறும் என யாழ் வணிகர் கழகத்தலைவர் ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள மிகப்பெரிய கப்பல்!

Posted by - January 8, 2022
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்றைய தினம் (08) பாரிய கப்பல் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.
மேலும்

கைவிடப்பட்ட நிலையில் துப்பாக்கி மீட்பு

Posted by - January 8, 2022
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்நாட்டு உற்பத்தி துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி!

Posted by - January 8, 2022
யாழ்.நகரிலுள்ள வங்கி ஒன்றில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தவரிடமிருந்து வழிப்பறி திருடன் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மேலும்