தென்னவள்

வைத்தியர் சிவரூபனுடன் கைதானோர் விடுதலை!

Posted by - January 9, 2022
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சித்ததாகவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் சிவரூபனுடன் கைதான ஆறு முன்னாள் போராளிகளும் குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி இரண்டு வருடங்களின் பின்னர் இன்று…
மேலும்

அதிரடிப்படையில் முதல் முறையாக உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு!

Posted by - January 9, 2022
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பெண் பிரதான பரிசோதகர் ஒருவர், விசேட அதிரடிப்படையின் வரலாற்றில் முதல் முறையாக உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
மேலும்

நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கை;கு ஆதரவளிக்கும்

Posted by - January 9, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு;ள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவித்த ஜனாதிபதி இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்றுரீதியில் நெருக்கமான உறவுகளை…
மேலும்

மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும்

Posted by - January 9, 2022
எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்…
மேலும்

மட்டக்களப்பில் திருட்டுத்தனமாக பால்மா விநியோகம் செய்யும் வர்த்தகர்கள்

Posted by - January 9, 2022
இலங்கையில் சில மாதகாலமாக அங்கர் பால்மா வர்த்தகர்களால் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
மேலும்

கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளர் நியமனம்

Posted by - January 9, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் த.யசோதரன் நியமனம் பெற்றுள்ளார்.
மேலும்

நாளாந்தம் மின்தடை! வழங்கப்பட்டது அனுமதி

Posted by - January 9, 2022
நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு  அனுமதி வழங்கப்படுவதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும்

அரசின் மக்களுக்கான நிவாரணப் பொதி சிக்கலை மேலும் அதிகரிக்கும்

Posted by - January 9, 2022
நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கம் மக்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது.
மேலும்

கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் புதிய புகையிரதம்!

Posted by - January 9, 2022
கல்கிஸ்ஸ – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையின் புதிய புகையிரத சேவை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மஹிந்தவை சந்தித்தார்

Posted by - January 9, 2022
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை, அலரிமாளிகையில் இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும்