தென்னவள்

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 19 பேர் பரிதாப பலி

Posted by - January 10, 2022
பிலடெல்பியாவில் நடந்த தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சில தினங்களில், நியூயார்க்கில் மீண்டும் ஒரு தீ விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – 14 மில்லியன் பேருக்கு பரிசோதனை நடத்தும் சீனா

Posted by - January 10, 2022
சீனாவின் தியான்ஜின் நகரில்தான் முதன்முதலாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும்

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவரே நான் தான் தலைமையும் நான் தான்!

Posted by - January 10, 2022
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உறுப்புரிமை இருப்பதாக வருகின்றனர்;. ஆனால் இவர்கள் ஒருவரிடமும் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் கிடையாது இவர்கள் வியாபாரிகள் எனவே கட்சியின் தலைவரே நான் தான் தலைமையும் நான் தான் என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் வீ.…
மேலும்

2021 இல் இறக்குமதி 21.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பு -அஜித் நிவார்ட் கப்ரால்

Posted by - January 10, 2022
2021 ஆம் ஆண்டில் நாட்டின் இறக்குமதி 21.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி துணை தலைவராக உர்ஜித் படேல் நியமனம்

Posted by - January 10, 2022
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சீனாவின் பீஜிங் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும்

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை- இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன

Posted by - January 10, 2022
நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் மருந்துகளை வீடுகளில் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

’வணங்கிக் கேட்கிறேன் அமைச்சுப் பதவி வேண்டாம்’

Posted by - January 10, 2022
மக்கள் படும் துன்பங்களைப் பார்க்க முடிகிறது. இதிலிருந்து அரசாங்கத்தால் மாத்திரமே மக்களை மீட்க முடியும் என தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி, ”வணங்கிக் கேட்கிறேன் அமைச்சுப் பதவி வேண்டாம்”  எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

சீனா எமது உயிர்த் தோழன்: – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 10, 2022
சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இரப்பர் அரிசி ஒப்பந்தத்திற்கு 70 ஆண்டுகள்…
மேலும்

சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம்

Posted by - January 10, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள், இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்