தென்னவள்

கூட்டமைப்பால் டொலர் பிரச்சினையை ஒரு மாதத்தில் தீர்க்க முடியும்

Posted by - January 13, 2022
இலங்கை எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வை வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்தையும் மாற்றியிருக்கின்றோம்! – சுமந்திரன்

Posted by - January 13, 2022
இந்தியப் பிரதமருக்குத் தமிழ் கட்சிகளால் அனுப்பப்படவுள்ள கடித விடயத்தில் தமிழரசுக்கட்சி ஈடுபடத்தொடங்கியதிலிருந்து அதன் பொருள் அதனுடைய நோக்கம், அது எதனைக் கோருகின்றது அதன் தலையங்கம் அனைத்தையும் மாற்றியமைத்திருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சம்பள மாற்றம் இம்மாதம் முதல் வழங்கப்படும்

Posted by - January 13, 2022
அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அதிபர், ஆசிரியர்களின் சம்பளத் திருத்தத்தை இம்மாதம் முதல் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
மேலும்

சுற்று மதிலை திறந்து வைத்தார் சிறீதரன்

Posted by - January 13, 2022
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய சுற்று மதிலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இன்று (13) திறந்து வைத்தார்.
மேலும்

இலங்கை சந்தையில் வாகனங்களின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Posted by - January 13, 2022
உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும்

குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா?

Posted by - January 12, 2022
திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் தண்ணீருடன் கூடிய சேற்றுப்பகுதியில் இருந்து 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட ஜமீல் மிஸ்பரின் எனும் இளைஞனின் மரணம் தொடர்பிலும் குச்சவெளிப் பொலிஸாருக்கு எதிராக ஊடகங்கள் வழியாக இளைஞனின் உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள்…
மேலும்

எரிவாயு தொடர்பில் வர்த்தமானி வெளியீடு

Posted by - January 12, 2022
திரவ பெற்றோலியம் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பான நியமங்களை வகுத்து ஒழுங்குபடுத்துவதற்கு இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை

Posted by - January 12, 2022
கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12)  தீர்ப்பளித்துள்ளது.
மேலும்