ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என ஜனாதிபதியின் சகோதரரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்சவிடம் முகத்துக்கு நேரில் காட்டத்துடன் சீறி விழுந்து கூறினார் தமிழ்த்…
கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றமையால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பேணி நடந்து கொள்ள வேண்டுமென கல்முனை தெற்கு சுகாதார…
புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கும் அதிகமான விலையில்…
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி இன்று(18) காலை 8.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
நீண்ட வார விடுமுறையில் பலர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒன்று கூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச் சினைகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் கெளரவ சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது. கெளரவ சம்பந்தன், கெளரவ நீதியரசர் விக்னேஸ்வரன், திரு.மாவை சேனாதிராஜா, கெளரவ…
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடுதலை அல்லது பிணையைக் கோரிய மீளாய்வு மனுவின் விசாரணை ஜனவரி 20ம் திகதி இடம்பெறவுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடிய போர் விமானி (102 வயது )சார்லஸ் மெக்கீ மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.