தென்னவள்

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் – உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

Posted by - January 31, 2022
மாணவியின் தந்தை முருகானந்தம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு செய்வதற்காக ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - January 31, 2022
ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கமல் வெளியிட்டார்

Posted by - January 31, 2022
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஆவடி மாநகராட்சியில் முருகேசன் (4-வது வார்டு), ஜெயக்குமார் (32-வது வார்டு), லோகநாதன் (40-வது வார்டு), விக்னேஷ் (48-வது வார்டு) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக் கழகங்கள் பிப்ரவரி 2 முதல் திறக்கப் படுவதாக அறிவிப்பு

Posted by - January 31, 2022
பெரும்பாலானபகுதிகளில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளைமட்டுமே மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவிகள் வகுப்பிற்கு திரும்புவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும்

அமெரிக்க அழகி பட்டம் வென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Posted by - January 31, 2022
உயிரிழந்த செஸ்லி கிரிஸ்ட் 2019 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.
மேலும்

பிரேசில் நாட்டில் கனமழை: வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி

Posted by - January 31, 2022
பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை – மெக்சிகோவில் பயங்கரம்

Posted by - January 31, 2022
கடந்த நான்கு மாதங்களில் நடத்தப்பட்ட ஐந்தாவது கொடூர தாக்குதல் இது என்று அரசு வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகிறது!

Posted by - January 31, 2022
தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்