தென்னவள்

போர் பீதியை உருவாக்க வேண்டாம் – மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

Posted by - January 29, 2022
உக்ரைனில் இருந்து அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடும்பங்களை அந்நாட்டு தூதரகங்கள் திரும்ப அழைத்துள்ளது தவறான முடிவு என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆப்பிரிக்க நாடுகளை புரட்டிப்போட்ட அனா புயல்: 77 பேர் பலி

Posted by - January 29, 2022
அனா புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த பேய்மழையால் 3 நாடுகளில் பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. இவை அங்கு எண்ணற்ற நகரங்களை முற்றிலுமாக உருக்குலைத்துவிட்டன.
மேலும்

அடுத்த மாதம் ரஷியா, உக்ரைனை தாக்கலாம்: ஜோ பைடன் எச்சரிக்கை

Posted by - January 29, 2022
அடுத்த மாதம் (பிப்ரவரி) உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
மேலும்

ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக சியோமாரா காஸ்ட்ரோ பதவியேற்பு

Posted by - January 29, 2022
ஹோண்டுராஸ் நாட்டின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் தைவான் துணை ஜனாதிபதி வில்லியம் லாய் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.
மேலும்

ஒவ்வொருவரும் தலைவர்களாக வேண்டும் என்பதற்காக மக்களைக் கூறுபோடுகிறார்கள் !

Posted by - January 29, 2022
இருக்கின்ற மாகாணசபை அதிகாரங்களைத் தூக்கி எறிந்து விட்டு, அதனை முழுமையாக இல்லாமல் செய்து விட்டு எமது தீர்வு தொடர்பிலான எதிர்கால அரசியலை முன்னெடுக்க முடியாது. இதனைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மக்கள் மத்தியில் போலிப் பிரச்சாரங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தலைவர்களாக…
மேலும்

அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்!

Posted by - January 29, 2022
அநீதிகள் தொடர்பில் தட்டிக்கேட்காத மௌனிகளாகவே பாராளுமன்ற உறுப்பினர்களே இங்கு இருக்கின்றார்கள் என வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வடக்கு கிழக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட…
மேலும்

பாணந்துறையில் இலஞ்சம் கோரிய அதிபர் கைது

Posted by - January 29, 2022
முதலாம் தரத்துக்கு பிள்ளை ஒன்றை அனுமதிப்பதற்காக 150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்பில் சுகாதார சங்கங்கள் இன்று தீர்மானிக்கும்!

Posted by - January 29, 2022
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படுமா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார பிரிவின் பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் தீ விபத்து

Posted by - January 29, 2022
மட்டக்களப்பு – மாமாங்கம் 3ஆம் குறுக்கு வீதியில் இன்று அதிகாலை வியாபார நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.குறித்த வர்த்தக நிலையம் எரிவாயுக் கசிவு காரணமாக தீப் பற்றி உள்ளதாக முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும்

உயர் கல்வி ஆங்கிலத்தில் மட்டும் இருப்பது தேசிய மொழிகளுக்கு அச்சுறுத்தல்!

Posted by - January 29, 2022
பல உயர் கல்வி பாடநெறிகள் மற்றும் விசேட பட்டப்படிப்புகள் முழுமையாக தற்காலத்தில் ஆங்கிலத்தில் மாத்திரமே இருப்பது இலங்கையின் உரிமையையும் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் தேசிய மொழிகளுக்கும் அச்சுறுத்தல் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்