தென்னவள்

நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிப்பு

Posted by - January 30, 2022
தமிழகத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை?

Posted by - January 30, 2022
அ.தி.மு.க. தரப்பில் சட்டமன்றத்துக்கு தலா ஒரு இடம் என்ற விகிதத்தில் 21 வார்டுகள் மட்டுமே வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை பா.ஜனதா தரப்பில் ஏற்கவில்லை.
மேலும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

Posted by - January 30, 2022
நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் பனிப்புயல் – மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

Posted by - January 30, 2022
பனிபுயல் அச்சுறுத்தலால் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 3,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும்

தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய 21 நோய்கள் – பட்டியலை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு

Posted by - January 30, 2022
நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்

போரை தவிர்ப்பது பற்றி புதின் தான் முடிவு செய்ய வேண்டும் – அமெரிக்க ராணுவ மந்திரி சொல்கிறார்

Posted by - January 30, 2022
உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ராணுவ மந்திரி கூறியுள்ளார்.
மேலும்

டொலரை தேக்கி வைக்கிறது மத்திய வங்கி

Posted by - January 30, 2022
கடன் கொடுத்தவர்களுக்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

முற்றவெளியில் நடந்த ஒரு பொங்கலும் சந்தையும்

Posted by - January 30, 2022
கடந்த 13ஆம் திகதி அதாவது பொங்கலுக்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முற்றவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கு பெயர் விடுதலைப் பொங்கல். அரசியல் கைதிகளை விடுவிக்கப்  போராடும் அமைப்பாகிய குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பு அப் பொங்கல் நிகழ்வை…
மேலும்