தென்னவள்

பிரேசிலில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

Posted by - February 3, 2022
கனமழையில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சாவ் பாவ்லா மாநில கவர்னர் ஜோவ் டோரியோ தெரிவித்தார்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு

Posted by - February 3, 2022
ஆப்கானிஸ்தானில் குளிர் நிலவும் மாகாணங்களில் பிப்ரவரி 26 முதல் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அந்நாட்டு மந்திரி தெரிவித்திருந்தார்.
மேலும்

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கிய மீனவர்கள்

Posted by - February 3, 2022
எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடைசெய்யுமாறு கோரி  யாழ். மாவட்ட செயலகம் முன்பாக  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும்

18 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்?

Posted by - February 3, 2022
இவ்வாண்டு முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளும், வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

யானை தாக்கியதில் கணவன், மனைவி படுகாயம்

Posted by - February 3, 2022
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீனாக்கேணிக் கிராமத்தில் தமது தோட்டத்தில் காவலுக்காக தங்கியிருந்த கணவன், மனைவி இருவரையும் யானை தாக்கியதில் காயமடைந்த நிலையில் இருவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

கிளிநொச்சி சிறுமி கண்டுபிடிப்பு

Posted by - February 3, 2022
கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல்  காணாமல் போன 15 வயதுடைய சிறுமி மாத்தளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பாரபட்சமின்றி சட்டத்தை அமுல்படுத்தவும்

Posted by - February 3, 2022
ராகம மருத்துவ பீடத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் இன்றி சட்டத்தைஅமுல்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) சரத்வீரசேகர பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்

அவசரமாக கடிதம் எழுதினார் சம்பந்தன்

Posted by - February 3, 2022
ஐக்கிய நாடுகளின்  மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் தூதரக உயர் ஸ்தானிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன், கடந்த 31ஆம் திகதியன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.  
மேலும்

இராணுவ நடமாடும் தடுப்பூசி குழுவினர் மீண்டும் பணியில்…

Posted by - February 2, 2022
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்திற்கு கைகொடுக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவக் குழுக்கள் திங்கட்கிழமை (31) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில்…
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

Posted by - February 2, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான்…
மேலும்