தென்னவள்

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் – சாணக்கியன் கருத்து!

Posted by - February 5, 2022
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கோடரியால் தாக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

Posted by - February 5, 2022
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
மேலும்

அரசாங்கத்தினால் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்!

Posted by - February 5, 2022
அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தின் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 90 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா நெல்லினை 92 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு இன்று (05) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மேலும்

பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்க தடை

Posted by - February 5, 2022
கொவிட் தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

சட்டசபை சிறப்பு கூட்டம் விரைவில் கூடுகிறது- மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு

Posted by - February 5, 2022
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் விரைவில் கூட உள்ளது. அந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டு மீண்டும் கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு…
மேலும்

அரசியல் சட்ட கடமையை கவர்னர் செய்யவில்லை- அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - February 5, 2022
நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு- மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Posted by - February 5, 2022
நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும்

நீட் தேர்வுக்கு யார் காரணம்?: ஓ.பி.எஸ்.க்கு கண்டனத்துடன் துரைமுருகன் முழு விவர அறிக்கை

Posted by - February 5, 2022
நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்களும், மாணவர் சமுதாயமும் இணைந்து தக்க பதிலடி கொடுக்கும் என துரைமுருகன் கூறியுள்ளார்.
மேலும்

ராமானுஜர் சிலை திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Posted by - February 5, 2022
ராமானுஜர் வாழ்க்கை சாரத்தை எடுத்துச் சொல்லும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தொலைக்காட்சி தொடருக்கு கதை வசனம் எழுதியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்