தென்னவள்

கொரோனா பரவும் வேளையில் பொது ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும் : மருத்துவர் ஹேமந்த ஹேரத்

Posted by - February 9, 2022
கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் பொது ஒன்றுகூடல்களை நடத்துவது பொருத்தமற்றது என பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாணந்துறை துப்பாக்கிச்சூடு; பிரதான சந்தேகநபர் சிக்கினார்

Posted by - February 9, 2022
கேதுமதி மகளிர் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் சாரதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று (08) இரவு கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஹிஜாஸ் பிணையில் விடுதலை

Posted by - February 9, 2022
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவுக்கு அமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பொரளை கைக்குண்டு; “முனி” விடுவிப்பு

Posted by - February 9, 2022
கொழும்பு பொரளையில் அமைந்துள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்த, குறித்த தேவாலயத்தின் ஊழியர் பிரான்சிஸ் முனிந்திரன் (முனி) இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அரைக் காற்சட்டையுடன் நுழைந்தவருக்கு சிக்கல்

Posted by - February 9, 2022
அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் பி.சி.ஆர் பரிசோதனைகள் திடீரென இடைநிறுத்தம்

Posted by - February 9, 2022
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை

Posted by - February 9, 2022
திருகோணமலை வலய கல்வி அலுவலகத்தில் நஞ்சற்ற முறையில் செய்கை பண்ணப்பட்ட பப்பாசி அறுவடை, வலய கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் இன்று (09) நடைபெற்றது.
மேலும்

விசாரணைகளுக்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுப் பொலிஸார்

Posted by - February 8, 2022
கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர்.
மேலும்