தென்னவள்

பிலிப்பைன்ஸில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

Posted by - February 10, 2022
மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவோம் என்று சுற்றுலாத்துறை செயலாளர் பெர்னா ரோகுலோ-புயாட் கூறினார்.
மேலும்

சீனாவிடம் இருந்து நவீன போர் விமானங்களை வாங்கும் பாகிஸ்தான்

Posted by - February 10, 2022
சீனாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஜே.எப்-17 தண்டர் பிளாக் 3 ஜெட் விமானங்கள் வருகிற மார்ச் 23-ந்தேதி ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் என்று பாகிஸ்தான் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Posted by - February 10, 2022
புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா,…
மேலும்

பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது ஏன்?

Posted by - February 10, 2022
பா.ஜனதா அலுவலகத்தில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசியது கண்காணிப்பு காமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்

அ.தி.மு.க. வேட்பாளர் தற்கொலை- தேர்தல் போட்டியில் மிரட்டப்பட்டாரா?

Posted by - February 10, 2022
காஞ்சிபுரம் மாநகராட்சி 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஒரு காலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாற முடியாது – கே.எஸ்.அழகிரி

Posted by - February 10, 2022
விவசாயிகள் பிரதமர் மோடியை வில்லனாக பார்ப்பார்களே ஒழிய கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில்

Posted by - February 10, 2022
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Posted by - February 10, 2022
யாழ்ப்பாணம் – காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும்

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் இராஜினாமா

Posted by - February 10, 2022
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்