தென்னவள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தடுப்பூசி முகாம் ரத்து- மா.சுப்பிரமணியன்

Posted by - February 12, 2022
சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தடுப்பூமி முகாம் ரத்து குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊரடங்கு தளர்வுகள்- சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - February 12, 2022
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வருவது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும்

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: வெள்ளை மாளிகை கெடு

Posted by - February 12, 2022
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆப்கானிஸ்தானை பயன் படுத்தக் கூடாது – குவாட் அமைப்பு வலியுறுத்தல்

Posted by - February 12, 2022
இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தை மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாப்பது என குவாட் மாநாட்டில் உறுதி எடுக்கப்பட்டது.
மேலும்

பொரளை குண்டு தொடர்பில் சரத் வீரசேகர தகவல்

Posted by - February 11, 2022
அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

ஊர்காவற்றுறைக்கான படகு பாதை சேவை முடக்கம்

Posted by - February 11, 2022
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையேயான படகு பாதை போக்குவரத்துச் சேவை கடந்த மூன்று தினங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கப்படுகின்றன.
மேலும்

மொரட்டுவ பல்கலை. மருத்துவ பீடத்தை நிர்மாணிக்க ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - February 11, 2022
அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அண்மையில் இலங்கைக்கு விஜயம்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் பலி

Posted by - February 11, 2022
மொரட்டுவ, மோதர, ஏகொட உயன பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

60 பவுண் நகைகளுடன் யாழ் வந்த சுவிஸ் தமிழ் குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

Posted by - February 11, 2022
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். நேற்று இந்த சம்பவம் நடந்தது.
மேலும்