தென்னவள்

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

Posted by - February 14, 2022
1 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படைனரால் நேற்று(13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வன்னியின் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை

Posted by - February 13, 2022
வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.
மேலும்

இடிந்து விழுந்த வீடு

Posted by - February 13, 2022
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற பலத்த மழை காரணமாக மாஞ்சோலை சேனையில் வீடொன்று, இன்று (13) காலை  இடிந்து விழுந்துள்ளது.
மேலும்

வீட்டில் திருட்டுப் போன மோட்டார் சைக்கிள் கோவிலில் மீட்பு

Posted by - February 13, 2022
வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இனந்தெரியாத நபர்களால் திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, கோவிலின்  முன்பாக இருந்து இன்று (13) காலை மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும்

சமுர்த்தி கொடுப்பனவு நாளைமுதல் அதிகரிப்பு

Posted by - February 13, 2022
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நாளை (14) முதல் 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும்

மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது

Posted by - February 13, 2022
மன்னார் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்தில்கொள்ளவேண்டும்!

Posted by - February 13, 2022
இருதரப்பு உறவுகளை மேலும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மத்தியில் இந்தியாவின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராகஎந்த நாடும் தனது நாட்டை பயன்படுத்துவதற்கு அனுமதிக்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தனது இந்திய…
மேலும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 275- சிறைச்சாலை அதிகாரி

Posted by - February 13, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர்தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்