தென்னவள்

வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்திய சாலையில் பிசிஆர்

Posted by - February 16, 2022
யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியலுக்கு வர தயாராகும் மைத்திரியின் சகோதரர்

Posted by - February 15, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) சகோதரரும் முன்னணி அரிசி வர்த்தகருமான டட்லி சிறிசேன (Dudley Sirisena) அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தெரியவருகிறது.
மேலும்

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டு! 12 வருடங்களுக்கு பின் அரசியல் கைதி விடுதலை

Posted by - February 15, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பரீட்சை மண்டபத்தினுள் கையடக்க தொலைபேசியை கொண்டு சென்ற மாணவன்

Posted by - February 15, 2022
மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் உயர் தரப் பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிறிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை…
மேலும்

யாழில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர்

Posted by - February 15, 2022
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

Posted by - February 15, 2022
18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கச்சத்தீவு திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Posted by - February 15, 2022
எதிர்வரும் பங்குனி மாதம் 11,12 ஆம் திகதிகளிலே வரலாற்று சிறப்பு மிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வினாத்தாள் கசிந்த விவகாரம்- திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு

Posted by - February 15, 2022
வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பப்படுவது குறித்து வெளியான தகவல்

Posted by - February 15, 2022
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பி வைப்பதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும்

சென்னையில் 33 லட்சம் பேருக்கு வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வினியோகம்

Posted by - February 15, 2022
வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக செயல்படும் மையங்கள் மூலம் பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்