தென்னவள்

முறையான ரசீது இல்லாமல் எடுத்துவந்த 6 கிலோ 830 கிராம் தங்க நகை பறிமுதல்

Posted by - February 24, 2022
முறையான ரசீது இன்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ 830 கிராம் தங்க நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து இருப்பது தங்க வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்

Posted by - February 24, 2022
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர்த்தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள…
மேலும்

உக்ரைன் மீதான போருக்கு உலக நாடுகள் கண்டனம்- ஜோபைடன் அவசர ஆலோசனை

Posted by - February 24, 2022
உக்ரைன் மீதான போருக்கு அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ரஷியாவுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
மேலும்

உக்ரைன் மக்களுக்கு தஞ்சம் தர தயார்- மால்டோவா அதிபர் அறிவிப்பு

Posted by - February 24, 2022
உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என மால்டோவா அதிபர் அறிவித்துள்ளார்.
மேலும்

ரஷியாவிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்- இந்தியாவிடம் உதவி கேட்ட உக்ரைன் பிரதமர்

Posted by - February 24, 2022
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

மூண்டது போர்: உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா

Posted by - February 24, 2022
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

A/L மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திய ஆசிரியர்!

Posted by - February 23, 2022
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயதுடைய பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
மேலும்

டில்லி பறக்கின்றார் பஸில்

Posted by - February 23, 2022
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சர் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோர் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளனர்.
மேலும்

மீண்டும் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படுமா?

Posted by - February 23, 2022
அம்பாறை, காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடைநிறுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
மேலும்

முழு கொழும்பும் இருளில் மூழ்கும்

Posted by - February 23, 2022
கொழும்பு-1 முதல் 15 வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மேலும்