முறையான ரசீது இல்லாமல் எடுத்துவந்த 6 கிலோ 830 கிராம் தங்க நகை பறிமுதல்
முறையான ரசீது இன்றி கொண்டுவரப்பட்ட 6 கிலோ 830 கிராம் தங்க நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து இருப்பது தங்க வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
