தென்னவள்

பருத்தித்துறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரிய கையெழுத்து போராட்டம்

Posted by - February 24, 2022
பருத்தித்துறையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு, கிழக்கு எம்.பிக்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 24, 2022
வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கொழும்பில்   ஜனாதிபதி செயலக வளாகத்தில்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

யாழ். பெண் கொலை; சந்தேகநபர் கைது

Posted by - February 24, 2022
யாழ்ப்பாணம், சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வீடொன்றில் அரிய வகை கடலாமைகள் மீட்பு

Posted by - February 24, 2022
மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடொன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள், நேற்று (23) இரவு மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மன்னார் சிரேஷ்ட…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Posted by - February 24, 2022
வடமராட்சி, நெல்லியடி, மாலிசந்தி மத்திய மகளிர் பாடசாலை முன்பாக இன்று (24) நண்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய ரக லொறி விபத்தில் கோவில் சந்தையைச் சேர்ந்த  18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலும்

மின்சாரத் தடை பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்

Posted by - February 24, 2022
தற்போது அமுல்படுத்தப்படும் மின்சாரத் தடை, உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏறாவூர்   நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ்

Posted by - February 24, 2022
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
மேலும்

இலங்கை கடற்படையினர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 24, 2022
கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 51 தமிழக மீனவர்களும், அவர்களின் படகுகளும் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

நடுரோட்டில் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மாணவிகள்

Posted by - February 24, 2022
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நடுரோட்டில் மாணவிகள் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

தேர்தலில் வெற்றி பெற்றதால் வாக்காளர்களுக்கு கறி விருந்து வழங்கி அசத்திய அ.தி.மு.க. வேட்பாளர்

Posted by - February 24, 2022
வெற்றி பெற்ற மறுநாளே வாக்களித்த மக்களின் வீடு தேடிச்சென்று அழைப்பிதழ் கொடுத்து கறி விருந்து பரிமாறி அசத்திய சம்பவம் அந்த பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும்