தென்னவள்

நாளைய மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு

Posted by - March 2, 2022
நாளை (03) நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

Posted by - March 1, 2022
கடந்த பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக விவசாயிகளுக்கு  ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும்

செய்தியாளரைத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Posted by - March 1, 2022
மட்டக்களப்பு, வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற இலட்சுமணன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.
மேலும்

வட்டுவாகல் கடற்படைக்கு காணி வழங்க 12 பேர் இணக்கம்

Posted by - March 1, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாற்காலிகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தேன்!

Posted by - March 1, 2022
பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், களுத்துறை மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால், 12 வயதுக்கு கீ​ழே நான்கு பிள்ளைகளும் அவரது மனைவியும் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரயில் சேவைக்கும் சிக்கல்

Posted by - March 1, 2022
ரயிகளுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 3 நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

Posted by - March 1, 2022
நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.
மேலும்

மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க ‘நான் முதல்வன்’- புதிய திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - March 1, 2022
நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
மேலும்