தென்னவள்

உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீது ரஷிய படைகள் தாக்குதல் – கதிர் வீச்சு அபாயம்

Posted by - March 4, 2022
அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் பாதிப்பை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என உக்ரைன் எச்சரித்துள்ளது.
மேலும்

போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி புதினுடன் நேரடி பேச்சு மட்டுமே – அதிபர் ஜெலன்ஸ்கி

Posted by - March 4, 2022
உக்ரைன், ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
மேலும்

எதிர்வரும் தேர்தலில் எப்பக்கம் செல்லலாம் என்ற முயற்சியில் பங்காளி கட்சியினர்..!

Posted by - March 4, 2022
அமைச்சரவையில் ஜனாதிபதிஇபிரதமர் முன்னிலையில் பூனையை போல் அமைதியாக இருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மத்தியில் வீரனைபோல் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துரைக்கிறார்.
மேலும்

நீதியைக்கோருபவர்களே பயங்கரவாதிகளாக நோக்கப்படுகின்றனர்!

Posted by - March 4, 2022
இன்றளவில் இலங்கையைப் பொறுத்தமட்டில் கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டை வெடிக்கச்செய்து பெருமளவான உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களின் செயற்பாடு தீவிரவாதமாக நோக்கப்படவில்லை.
மேலும்

அரசாங்கத்தின் 11 பங்காளி கட்சிகளின் நிலைப்பாடு இன்று அறிவிப்பு

Posted by - March 4, 2022
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று கூடி எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கவுள்ளனர்.
மேலும்

தமிழ் மக்கள் ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் நாடாளுமன்ற – உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்

Posted by - March 3, 2022
தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும்

ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருடிய இருவர் கைது

Posted by - March 3, 2022
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஊர்காவற்துறை கடலில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - March 3, 2022
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள கடலிலிருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

திருகோணமலையில் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் அருட்தந்தையின் உடல் நல்லடக்கம்

Posted by - March 3, 2022
திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி பகுதியில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த அருட்தந்தையின் உடல் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஒரு வாகனத்திற்கு 2,000 ரூபாய்க்கு மட்டுமே டீசல்

Posted by - March 3, 2022
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்