பதுங்கியிருந்த இடத்தின் அருகிலேயே குண்டுகள் விழுந்தன- உக்ரைனில் இருந்து திரும்பிய உடுமலை மாணவர்
உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து கோவைக்கு வரும்வரை எங்களுக்கு எந்தவித செலவும் இல்லை. நாங்கள் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லபடியாக உதவின.
மேலும்
