தென்னவள்

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம்

Posted by - March 9, 2022
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வெளிநாட்டு பணியாளர்களுக்கு மற்றுமொரு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு

Posted by - March 9, 2022
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

வாடகை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட யுவதி!

Posted by - March 9, 2022
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் தங்கியிருந்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும்

உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்களை அனுப்புகிறது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ தகவல்

Posted by - March 9, 2022
ரஷியா மீதான பொருளாதார தடைகள் மற்றும் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து செலன்ஸ்கியிடம் ஆலோசித்ததாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி உள்ளார்.
மேலும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 9, 2022
சிறை விடுப்பில் இருந்தபோது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும்

சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்தது ஏன்? ரஷியா விளக்கம்

Posted by - March 9, 2022
உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என உக்ரைன் பிரதிநிதி வலியுறுத்தினார்.
மேலும்

1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை- பாகிஸ்தானில் மர்ம மனிதர்கள் தாக்குதல்

Posted by - March 9, 2022
3 தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டு தனி விமானத்தில் கந்தகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டபிறகே கடத்தப்பட்ட விமானத்தை பயணிகளுடன் மத்திய அரசால் மீட்க முடிந்தது.
மேலும்

அணு மின்நிலைய ஊழியர்களை ரஷியா சித்ரவதை செய்தது- உக்ரைன் அமைச்சர் புகார்

Posted by - March 9, 2022
அமைச்சகத்துக்கு கிடைத்த தகவலின்படி ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அணு மின் நிலைய நிர்வாகத்தை தவறான பிரசார நோக்கங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.
மேலும்

கீவ்வில் இருந்து மக்கள் வெளியேற அறிவுறுத்தல்- வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை

Posted by - March 9, 2022
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்