’ஊடகவியலாளர்களை கொன்ற அரசாங்கம்’ -லக்ஷமன் கிரியெல்ல
15 ஊடகவியலாளர்களைக் கொன்ற அரசாங்கமே தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளதாக கடுமையாக சாடிய எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் இச்சட்டமூலத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் தனிப்பட்ட தரவுப்…
மேலும்
