தென்னவள்

’ஊடகவியலாளர்களை கொன்ற அரசாங்கம்’ -லக்ஷமன் கிரியெல்ல

Posted by - March 10, 2022
15 ஊடகவியலாளர்களைக் கொன்ற அரசாங்கமே தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலத்தைக் கொண்டுவந்துள்ளதாக கடுமையாக சாடிய எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் இச்சட்டமூலத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில் தனிப்பட்ட தரவுப்…
மேலும்

ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்கும்!

Posted by - March 10, 2022
பேராயர் மெல்கம் ரஞ்சித்தை ஜெனிவா நோக்கி எவ்வாறு அரசாங்கம் தள்ளியதோ அதுபோல ஊடகங்களும் ஜெனிவாவுக்கு செல்லும் நிலையை அரசாங்கம் உருவாக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
மேலும்

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ல் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

Posted by - March 10, 2022
தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 20-ம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம் நடைபெற இருப்பதாகவும், இக்கூட்டத்தில் 52 லட்சம்பெற்றோர்கள் கலந்து கொள்வதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும்

யூடியூப் சேனலில் அவதூறு கருத்து: தடா ரஹீம் மீது காவல் ஆணையரிடம் ஜீவஜோதி புகார்

Posted by - March 10, 2022
தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.
மேலும்

தடுப்பு கட்டையில் கார் மோதல்- தி.மு.க. எம்.பி. மகன் விபத்தில் பலி

Posted by - March 10, 2022
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தடுப்பு கட்டையில் கார் மோதிய விபத்தில் தி.மு.க. எம்.பி.மகன் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

பதுங்கியிருந்த இடத்தின் அருகிலேயே குண்டுகள் விழுந்தன- உக்ரைனில் இருந்து திரும்பிய உடுமலை மாணவர்

Posted by - March 10, 2022
உக்ரைனில் இருந்து புறப்பட்டதில் இருந்து கோவைக்கு வரும்வரை எங்களுக்கு எந்தவித செலவும் இல்லை. நாங்கள் உக்ரைனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லபடியாக உதவின.
மேலும்

மாட்டு வண்டியில் பிரதேசசபை செல்லும் உறுப்பினர்கள்

Posted by - March 10, 2022
நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பொருட்கள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று (10) மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது வார்னர் மீடியா

Posted by - March 10, 2022
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷியாவில் சி.என்.என். தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.
மேலும்

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Posted by - March 10, 2022
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.
மேலும்

குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் – அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

Posted by - March 10, 2022
போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க முடியாத சூழலில் ரஷியாவும், உக்ரைனும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன.
மேலும்