தென்னவள்

பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது- சசிகலா

Posted by - March 11, 2022
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
மேலும்

4 மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக- பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்

Posted by - March 11, 2022
5 மாநிலங்களில் நடந்த பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, மக்களின் இதயங்களை வென்றதற்கு வாழ்த்துகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்

புனித அந்தோணியார் திருவிழா- ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவுக்கு 70க்கும் மேற்பட்டோர் இன்று பயணம்

Posted by - March 11, 2022
கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்று காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து ஆண்கள் மட்டும் 70-க்கும் மேற்பட்டோர் 3 விசைப்படகு, ஒரு நாட்டுப்படகில் புறப்பட்டு சென்றனர்.
மேலும்

மக்கள்தான் எஜமானர்கள்: 2-ம் நாள் கலெக்டர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - March 11, 2022
ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

துருக்கியில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை – உக்ரைன் மந்திரி

Posted by - March 11, 2022
ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாக பேசினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
மேலும்

உக்ரைன் விவகாரம் – ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது அமேசான்

Posted by - March 11, 2022
உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் தங்கள் சேவையை ரஷியாவில் நிறுத்தி வைத்துள்ளன.
மேலும்

உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் – ரஷியாவிற்கு ஐ.நா கண்டனம்

Posted by - March 11, 2022
உக்ரைனின் மரியுப்ல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
மேலும்

ரஷிய சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்

Posted by - March 11, 2022
ரஷிய கூட்டமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை உக்ரைன் அரசு பறிமுதல் செய்யும் சட்டத்தை உக்ரைன் பாராளுமன்றம் மார்ச் 3 அன்று நிறைவேற்றியது.
மேலும்

வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம்- உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷியா

Posted by - March 11, 2022
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக போர் செய்து வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன.
மேலும்

பிரான்ஸ் தூதருக்கு மனோ எம்.பி விடுத்த கோரிக்கை

Posted by - March 11, 2022
ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், இலங்கையின் மலையக தமிழ் மக்களை கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழி காட்ட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவர்டு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்த .தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்,…
மேலும்