தென்னவள்

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற கொள்ளை

Posted by - March 12, 2022
யாழ்.கரவெட்டி – கிழவி தோட்டம் பகுதியிலுள்ள வீடொன்றில் 10 பவுண் நகை பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்!

Posted by - March 12, 2022
இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

கச்சதீவில் இலங்கை – இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு

Posted by - March 12, 2022
கச்சதீவு அந்தோணியார் ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் இலங்கை மற்றும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நல்லெண்ணச் சந்திப்பு நேற்று (11) நடைபெற்றது.
மேலும்

காட்டுப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

Posted by - March 12, 2022
முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி – குழந்தை பலி

Posted by - March 11, 2022
அனுராதபுரம் - வன்னியங்குளம் பிரதேசத்தில் தாயொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
மேலும்

யாழில் இளைஞர் யுவதிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி

Posted by - March 11, 2022
யாழ்ப்பாணத்தில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்கும் இரு வார செயல்திட்டம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை  முதல்  ஆரம்பமாகியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நிலஅபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்

Posted by - March 11, 2022
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது- சசிகலா

Posted by - March 11, 2022
பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருப்பது நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
மேலும்

4 மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக- பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்

Posted by - March 11, 2022
5 மாநிலங்களில் நடந்த பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று, மக்களின் இதயங்களை வென்றதற்கு வாழ்த்துகிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மேலும்