தென்னவள்

சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பலி

Posted by - March 19, 2022
சீனாவில் பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது.சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…
மேலும்

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை

Posted by - March 19, 2022
கூட்டுறவு, பொதுத்துறை, தனியார் சர்க்கரை ஆலைகள் அதிக மகசூல் தரக்கூடிய, அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களைப் பயிரிட இவ்வரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது
மேலும்

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்குவதற்கு தலா ரூ.1 லட்சம்

Posted by - March 19, 2022
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை லாபகரமாக மாற்ற 2,500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கடந்த ஆண்டை போலவே 2022-23-ம் ஆண்டிலும் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 24-வது நாள்: அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது: ஜெலன்ஸ்கி

Posted by - March 19, 2022
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 24வது நாளாக நீடிக்கிறது. பொதுமக்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களும் ரஷிய படைகளின் தாக்குதலுக்கு இலக்காவதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
மேலும்

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு

Posted by - March 19, 2022
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல்…
மேலும்

சிறந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு

Posted by - March 19, 2022
2022-23-ம் நிதியாண்டில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தன மரம், மகா கனி, தேக்கு போன்ற மதிப்பு மிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

மஹிந்தவின் யாழ். விஜயத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

Posted by - March 19, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்,…
மேலும்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சம்பிக்க – கம்மன்பில ஒரே நிலைப்பாடு!

Posted by - March 19, 2022
அண்மையில்அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள்.
மேலும்

வாக்களித்த மக்கள் தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!

Posted by - March 19, 2022
13வது திருத்தச் சட்டத்தை சவப்பெட்டிக்குள் வைத்துப் போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகளை, வாக்களித்த மக்கள் தான் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்