தென்னவள்

வீட்டுக்கு வரும் தடுப்பூசி சேவை

Posted by - March 20, 2022
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் இதுவரை எவ்வித கொரோனா தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நடமாடும் சேவை ஊடாக தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாக, கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜ.எல்.எம். றிபாஸ், இன்று (20)…
மேலும்

கடும் எதிர்ப்பு; நல்லூருக்கான பிரதமர் விஜயம் இரத்து

Posted by - March 20, 2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  வழிபட இருந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (20) காலை 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்ற…
மேலும்

சிட்டுக்குருவியின் கீச், கீச் இசை…….

Posted by - March 20, 2022
இன்று உலக சிட்டுக்குருவி தினம் மார்ச் 20 ஆம் நாள் உலக சிட்டுக் குருவிகள் தினம். இயற்கை ஆர்வலர்களின் இதயம் கவர்ந்த இந்த சின்னஞ்சிறு பறவை இனம் எங்கு எந்த பக்கம் திரும்பினாலும் காண கிடைக்கும் பறவையாகத்தான் எம் கண்முன்னால் சிறகடித்து…
மேலும்

அரசு சிங்கள மக்களை இனியும் ஏமாற்ற முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

Posted by - March 20, 2022
தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தைத் தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம், பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாதெனவும் அந்த காலம் முடிந்துவிட்டது எனவும் தமிழ்த்…
மேலும்

உழவுக்கு வந்தனை செய்யும் நிதிநிலை அறிக்கை- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டு

Posted by - March 20, 2022
மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது போல, விவசாய வேலை இல்லாத மாதங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

வண்டலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Posted by - March 20, 2022
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தகவல் அறிந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவிகள், பட்டதாரிகள் வண்டலூரில் உள்ள வேலைவாய்ப்பு முகாமுக்கு இன்று வந்திருந்தனர்.
மேலும்