பயங்கரவாத தடை சட்டம் குறித்து இலங்கேஸ்வரன் முன்வைத்துள்ள பிரேரணை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை இன்றைய தினம் அராலி 13ம் வட்டார உறுப்பினர் இலங்கேஸ்வரனால் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும்
