தென்னவள்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்

Posted by - March 31, 2022
உள் ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா.ம.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
மேலும்

இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல! – பிரதமர் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - March 31, 2022
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இயன்றளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் வீட்டுத்தோட்டங்களினை ஆரம்பிப்பதற்காக 10கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

Posted by - March 31, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்தோட்டங்களினை ஆரம்பிப்பதற்காக 20ஆயிரம் குடும்பங்களுக்கு 10கோடி ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிளிநொச்சி பகுதியில் ஆரம்ப பாடசாலை அமைப்பதற்கு அங்கீகாரம்

Posted by - March 31, 2022
கிளிநொச்சி- உதயநகர் பகுதியில் வாழுகின்ற சிறார்களின் நன்மை கருதி, அப்பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

மின்வெட்டு காரணமாக பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை பாதிப்பு

Posted by - March 31, 2022
நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது.
மேலும்

இணைய செயற்பாடுகளுக்கும் பாதிப்பு

Posted by - March 31, 2022
தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின் விநியோகம்

Posted by - March 31, 2022
ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

கோட்டாபயவின் முகநூல் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள திடீர் மாற்றம்

Posted by - March 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளில் கருத்துக்கள் பதிவிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்