தென்னவள்

அமெரிக்காவில் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து: 3 பேர் பலி

Posted by - March 30, 2022
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.
மேலும்

மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி

Posted by - March 30, 2022
விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் மெக்சிகோவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இதுபற்றி விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும்

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள்: சீன வெளியுறவு மந்திரி

Posted by - March 30, 2022
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல, கூட்டாளிகள். ஒருவரையொருவர் குறைத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் வெற்றிபெற உதவ வேண்டும்.
மேலும்

சட்டசபை கூட்டம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

Posted by - March 30, 2022
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் ஏப்ரல் 6 முதல் மே மாதம் 10-ந்தேதி வரை நடத்துவதற்கு அலுவல் ஆய்வு குழுவில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மேலும்

இயக்கத்தின் கொள்கையையும், உடன் பிறப்புகளின் உணர்வையும் குழைத்து உருவாக்கப்பட்ட மாளிகை ‘டெல்லி அறிவாலயம்’- மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - March 30, 2022
தெற்கின் வரலாற்றை டெல்லிப் பட்டணத்தில் எழுதும் பெருமிதமிகு நிகழ்வு ஏப்ரல் 2 அன்று நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதா?

Posted by - March 30, 2022
பேரறிவாளன் விவகாரம் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட்…
மேலும்

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள்-மருமகனுக்கு முன்ஜாமீன்

Posted by - March 30, 2022
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள், மருமகனுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.நில அபகரிப்பு சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர்…
மேலும்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை முடிக்கலாமா?- சசிகலா வக்கீல்களுடன் நீதிபதி ஆறுமுகசாமி ஆலோசனை

Posted by - March 30, 2022
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் யாரிடமாவது விசாரணை நடத்த வேண்டுமா? போதுமா என்று விளக்கம் கேட்பதற்காக இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
மேலும்

சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Posted by - March 29, 2022
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும்

நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 29, 2022
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை நெடுந்தீவுக்கு தெற்கில் டோலர் படகுடன் கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்