தென்னவள்

ஜூலை 17-ம்தேதி நீட் நுழைவு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Posted by - March 31, 2022
தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம் தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்…
மேலும்

பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் பலி – இஸ்ரேல் பிரதமரிடம் இரங்கல் தெரிவித்த அதிபர் ஜோ பைடன்

Posted by - March 31, 2022
இஸ்ரேல் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

செர்னோபில் அணு உலையில் இருந்து வெளியேறும் ரஷிய படைகள் – அமெரிக்க பாதுகாப்பு துறை

Posted by - March 31, 2022
ரஷிய ராணுவம் கைப்பற்றிய செர்னோபில் அணு மின் உலையில் கதிர்வீச்சு அதிகரித்து உள்ளது என உக்ரைன் அணுசக்தி நிறுவனம் சமீபத்தில் தெரிவித்தது.
மேலும்

உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி – வெள்ளை மாளிகை அறிவிப்பு

Posted by - March 31, 2022
ரஷியா படைகளை குறைப்பதாகக் கூறுவது கீவுக்கு அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல என அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஜான் கெர்பி தெரிவித்தார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்

Posted by - March 31, 2022
உக்ரைன் மீது ரஷியா 36-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
மேலும்

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை

Posted by - March 30, 2022
இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது.
மேலும்

யாழ். மீனவர் தேவராண்யம் பகுதியில் கைது

Posted by - March 30, 2022
இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சாந்தரூபன் (வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் தேவராண்யம் பகுதியில் இருந்து 14 நாட்டிக்கல் தொலைவில் சந்தேகத்திற்கு…
மேலும்

விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

Posted by - March 30, 2022
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவன் ஒருவர், பல்கலைக்கழக விடுதிக்குள் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

புத்தரிசி விழாவுக்கு அரிசி கையளிப்பு

Posted by - March 30, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், அனுராதபுரம் ஜெயபோதியில் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள புத்தரிசி பெருவிழாவில் இடம்பெறும் அன்னதானத்துக்கென மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 650 கிலோகிராம் அரிசி லொறி மூலம் அனுப்பி வைக்கபட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள நிர்வாக…
மேலும்