தென்னவள்

16 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- வைகோ

Posted by - April 3, 2022
பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை இரண்டாம் நிலை காவலராக பணி நிரந்தரம் செய்து இருப்பதைப் போன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16 ஆயிரம் ஊர்க்காவல் படை வீரர்களின் கோரிக்கைகளை கருணையோடு பரிசீலனை செய்து, நிறைவேற்றித் தர வேண்டும்.
மேலும்

உக்ரைன் விவகாரம்- புதினை முதல் முறையாக மறைமுகமாக விமர்சித்த போப் பிரான்சிஸ்

Posted by - April 3, 2022
மரணம், அழிவு மற்றும் வெறுப்பு ஆகியவற்றை மட்டுமே கொண்டு வரும் போர்க் காற்று, மக்களின் வாழ்க்கையின் மீது வலுவாக தாக்கி, நம் அனைவரையும் பாதித்துள்ளது என போப் பிரான்சிஸ் கூறி உள்ளார்.
மேலும்

3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது

Posted by - April 3, 2022
3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதமடித்தார் .
மேலும்

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் அமெரிக்காவின் அடிமை- இம்ரான்கான் அதிரடி குற்றச்சாட்டு

Posted by - April 3, 2022
தமது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: 18 ஆயிரம் ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர்- உக்ரைன் தகவல்

Posted by - April 3, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 39-வது நாளாக தொடர்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் தங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

சொத்து வரி உயர்வுக்கு தலைவர்கள் கண்டனம்- மத்திய அரசால்தான் வரி உயர்ந்ததாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Posted by - April 3, 2022
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தகவல்

Posted by - April 3, 2022
தற்போது கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்இ கொரோனா வைரஸ் ஒமைக்ரானை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- அதிமுக அறிவிப்பு

Posted by - April 3, 2022
மக்களை துன்பத்தில் ஆழ்த்தும் சொத்து வரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை, மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திமுக அரசு மேற்கொண்டிருப்பதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.
மேலும்

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்-சுமந்திரன்

Posted by - April 2, 2022
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் சுமந்திரன்,
மேலும்

தனிநபரிடம் அதிகாரம் அனைத்தையும் குவிக்கின்ற அமைப்பு முறையை மாற்றவேண்டும்- கர்தினால் மல்கம் ரஞ்சித்

Posted by - April 2, 2022
இலங்கையின் அரசியல் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிற்கு தீர்வு தனிமனிதர்களை மாற்றுவதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும்