தென்னவள்

நாங்கள் அமைதியான போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல

Posted by - April 3, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைதியான போராட்டங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையை ஏற்படுத்தாத தலைவர் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் ஜேவிபி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு! குவிக்கப்பட்ட பொலிஸார்

Posted by - April 3, 2022
யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் முன்னால் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

“சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்’ – திலித் ஜயவீர

Posted by - April 3, 2022
நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமல் ராஜபக்ச விபிஎன்னை பயன்படுத்தி தற்போதைய சமூக ஊடகங்களின் முடக்க நிலை குறித்து டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார். நாமலின் குறித்த இப் பதிவுக்கு பதில் தெரிவித்த தொழிலதிபரும் அரச தலைவரின்…
மேலும்

போதும் இனி, நாட்டை மீட்க ஒன்றிணைவோம்! பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச

Posted by - April 3, 2022
போதும் இனி, நாட்டை மீட்டு எடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்கள் நடமாட்டமின்றி வெறிசோடிய நிலையில் யாழ்ப்பாணம்

Posted by - April 3, 2022
யாழ். நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.
மேலும்

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை

Posted by - April 3, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மேலும்

கொழும்பில் வெண்ணிற ஆடையணிந்து ஆர்ப்பாட்டம்

Posted by - April 3, 2022
கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே அமைதியான முறையில், காரியாலயத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் கலந்துகொண்டவர்கள் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்தனர்.
மேலும்

சட்டவிரோத மதுபான விற்பனை; ஒருவர் கைது

Posted by - April 3, 2022
ஏறாவூர் குடியிருப்புப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பட்டா ரக வாகனத்தில் மதுபானங்களை எடுத்துச் சென்ற ஒருவரை, நேற்று (02) மாலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமயைக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

Posted by - April 3, 2022
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் விரைவில் புதிதாக தேர்தல் நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
மேலும்

நாமலின் மனைவியும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு ஒடினர்

Posted by - April 3, 2022
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்றுகாலை வெளியேறியுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்