தண்ணீர் பந்தல் அமைத்து மக்கள் தாகத்தை தணியுங்கள்- விஜயகாந்த் வேண்டுகோள்
அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென தொண்டர்களை விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்,
மேலும்
