தென்னவள்

விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் பலி!

Posted by - April 8, 2022
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினர் தெரிவு

Posted by - April 8, 2022
மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய உறுப்பினராக இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர் சிவநாதன் மேகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

நிதியமைச்சினை ஏற்க மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Posted by - April 8, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நிதியமைச்சினை பொறுப்பேற்று 24 மணி நேரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியமைச்சராக பதவியேற்க தயங்குவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

ரணிலை தனியாக சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ச!

Posted by - April 8, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (7) இடம்பெற்றது.
மேலும்

அரச சேவையில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு

Posted by - April 8, 2022
அரச சேவையில் எழுதுபொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அரச சேவையின் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச மாகாண தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுக்கடங்காத இராணுவ செலவு!

Posted by - April 8, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காரணம் கட்டுக்கடங்காத இராணுவ செலவீனமேயென அம்பலப்படுத்தியுள்ளார்  சி.வி.விக்கினேஸ்வரன்.
மேலும்

கேள்வி நேரத்தில் கேள்வி மட்டும் கேளுங்கள்- என்னை புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Posted by - April 8, 2022
உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை, கேள்விக்காக மட்டுமே பயன்படுத்தவேண்டும் புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.சட்டப்சபையில், வினாக்கள் விடைகள் நேரத்தின்போது பேசிய ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதலமைச்சரை புகழ்ந்து பேசினார்.
மேலும்

தைவான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted by - April 8, 2022
இந்த ஒப்பந்தம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில், படிப்படியாக 1000 கோடி ரூபாய் வரை முதலீடு மற்றும் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும்