தென்னவள்

தெல்தெனிய பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை

Posted by - April 8, 2022
தெல்தெனிய – ரங்கல பிரதேசத்தில் நள்ளிரவு நேரத்தில் நபர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கிளிநொச்சியில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர் மரணம்

Posted by - April 8, 2022
கிளிநொச்சியில் எரிபொருளுக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை உணவின்றி வரிசையில் காத்திருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

புதிய நிதியமைச்சராக கூட்டமைப்பின் சாணக்கியன்?

Posted by - April 8, 2022
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பு கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 8, 2022
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (08) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
மேலும்

அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

Posted by - April 8, 2022
ஜனாதிபதி அவசரகால ;சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை  பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது  ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது.
மேலும்

நாடாளுமன்றத்தைக் கலைத்து 3 மாதங்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்துங்கள்

Posted by - April 8, 2022
தற்போது நாட்டுமக்கள் விரும்புகின்ற ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டுமாயின், முதலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதன்மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த ஒருவர் பொதுத்தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்படவேண்டும்.
மேலும்

வீராப்பு பேசிய அமைச்சரை தலைதெறிக்க ஓட வைத்த மக்கள் – மறைந்திருந்த இடம் தொடர்பான தகவல்

Posted by - April 8, 2022
குருணாகலிலுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டை சுற்றிவளைப்பதற்கு ஆயிரக்கணக்காக மக்கள் நேற்று முன்தினம் சென்ற போது அவர் ஒழிந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும்

இலங்கையின் ஆட்சியை பொறுப்பேற்க தயாராகும் நிபுணர்கள் குழு

Posted by - April 8, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நிபுணர்களால் முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவித்துள்ளார்.
மேலும்