தென்னவள்

பாராளுமன்றத்தில் உணவுக்கு கட்டுப்பாடு

Posted by - April 11, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் உணவு மற்றும் காகிதாகிகளைப் பயன்படுத்துவதை கூடியவரை மட்டுப்படுத்துமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

சீமாட்டி வைத்தியசாலையில் மருந்து தட்டுபாடு

Posted by - April 11, 2022
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில், சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுபாடு காணப்படுவதாகவும் எனவே அதனை நன்கொடை செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Posted by - April 11, 2022
நாடளாவிய ரீதியில் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

கோட்டாவின் ஆதரவாளர்கள் விரட்டியடிப்பு

Posted by - April 11, 2022
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களும் ஆங்காங்கே முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும்

தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களை கொண்டு வீதிகளில் இறங்குவோம்

Posted by - April 11, 2022
நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களைக் கொண்டு வீதிகளில் இறங்குவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்

எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன்!

Posted by - April 11, 2022
“மக்களின் ஆர்ப்பாட்டங்களை நான் மதிக்கின்றேன். ஆனால், நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினர் போடும் ஆட்டங்களை நான் வெறுக்கின்றேன். அவர்கள் என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.” என முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ச…
மேலும்

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பாப்பரசரை சந்திக்க வாய்ப்பு

Posted by - April 11, 2022
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இலங்கையை சேர்ந்த 35 குடும்பங்களின் உறவினர்கள் புனித பாப்பரசர் பிரான்ஸிசை சந்திக்க வத்திகான் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
மேலும்

ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும்:ராஜபக்சவினரின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர்

Posted by - April 11, 2022
ராஜபக்சவினரின் அரசியல் முடிவுக்கு வரும் என ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும்