தென்னவள்

போலியான ஜி.எஸ்.டி. கணக்கு காட்டி ரூ.37½ லட்சம் மோசடி- பெண் அதிகாரி கைது

Posted by - April 12, 2022
போலியான ஜி.எஸ்.டி. கணக்கு காட்டி ரூ.37½ லட்சம் மோசடி செய்த பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், சாந்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் சாந்தி. இவரது மனைவி சைனி இவாஞ்சலின் (வயது 24). இவர் செங்கல்பட்டில்…
மேலும்

கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - April 12, 2022
மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டம்- அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்பு

Posted by - April 12, 2022
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
மேலும்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 47 பெண்கள் உள்பட 894 பேர் வெற்றி

Posted by - April 12, 2022
போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் தேர்வில் 47 பெண்கள் உள்பட 894 பேர் வெற்றி பெற்றதாக இந்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
மேலும்

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

Posted by - April 12, 2022
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மேலும்

குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன் – அதிபர் ஜோ பைடன்

Posted by - April 12, 2022
இரு நாட்டு அதிபர்களுடன் பிரச்சினைகள் குறித்து பேசினேன். ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசும்படி அதிபர் புதினை கேட்டுக் கொண்டேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – வீழ்ச்சி அடையும் உள்நாட்டு உற்பத்தி

Posted by - April 12, 2022
உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா உடனான போரால் உக்ரைனில் இருந்து 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறினர்.
மேலும்

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க ஜோ பைடன் முடிவு…

Posted by - April 12, 2022
அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருகி வருகிறது. பள்ளிக்கூடம், வணிகவளாகம், கேளிக்கை…
மேலும்

மாஸ்கோவில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவரை விடுவிக்க வேண்டும் – ஆன்டனி பிளிங்கன்

Posted by - April 12, 2022
கிரெம்ளின் மாளிகையை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸ் நவால்னியை ரஷிய போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்

பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும் – இம்ரான்கான் வலியுறுத்தல்

Posted by - April 12, 2022
ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வரவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்