தென்னவள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : 68 பேர் கறுப்புப் பட்டியலில் : 365 மில்லியன் ரூபா சொத்துக்கள் : 165 மில்லியன் ரூபா பணம் அரசுடமை

Posted by - April 14, 2022
உயிர்த்த ஞாயிறு தின  தாக்குதல்கலைத் தொடர்ந்து, அத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கறுப்புப் பட்டியலில் ( இலங்கையில் தடை செய்யப்பட்ட நபர்கள் ) 68 பேர் இணைக்கப்பட்டுள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது ; மினுவாங்கொடையில் சம்பவம்

Posted by - April 14, 2022
மினுவாங்கொடை வாரச் சந்தையில் வர்த்தகர் ஒருவரிடம் போலி 1000 ரூபா நாணயத்தாளை பரிமாற்றம் செய்த நிலையில், சந்தேக நபர் ஒருவரை மினுவாங்கொடை பொலிஸார் நேற்று ( 13) கைது செய்துள்ளனர்.
மேலும்

றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு ! அனைவரும் உயிரழந்தனர்

Posted by - April 14, 2022
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் ; இன்று (14.04.2022) மதியம் மீட்கப்பட்டதென கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் – ரோஷி

Posted by - April 14, 2022
நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணடியுமாக இருப்பது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவதன் மூலமாகும்.
மேலும்

சமவுரிமையை உறுதி செய்யும் வரை சிங்கக்கொடியின் கீழ் நிற்க முடியாது:- சபா குகதாஸ்

Posted by - April 14, 2022
ஈழத் தமிழர்களுக்கான சமவுரிமையை சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல்அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாமையால் சிங்கள பொது மக்களின் போராட்டங்களில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் பங்குகொள்ள முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ஒரே வழி!

Posted by - April 14, 2022
ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழர்கள் பேரம் பேச வேண்டிய தருணம் இதுவே

Posted by - April 14, 2022
பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

எனக்கு வேலையும் இல்லாமல் போகலாம்! அரசாங்கத்திற்கு எதிராக கொதித்தெழுந்த பொலிஸ் உத்தியோகத்தர்

Posted by - April 14, 2022
நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும்

இலங்கைப் பெண் வெளிநாட்டில் திடீர் மரணம்

Posted by - April 14, 2022
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தாயொருவர் ஓமான் நாட்டில் மரணமடைந்துள்ளார்.
மேலும்

IMF உடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க திட்டம்

Posted by - April 14, 2022
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்