உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் : 68 பேர் கறுப்புப் பட்டியலில் : 365 மில்லியன் ரூபா சொத்துக்கள் : 165 மில்லியன் ரூபா பணம் அரசுடமை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கலைத் தொடர்ந்து, அத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கறுப்புப் பட்டியலில் ( இலங்கையில் தடை செய்யப்பட்ட நபர்கள் ) 68 பேர் இணைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்…
மேலும்
