தென்னவள்

அச்சமின்றி போராட்டங்களை முன்னெடுங்கள் – மனுசநாணயக்கார ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு செய்தி

Posted by - April 17, 2022
காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள ஆர்;ப்பாட்டம் காரணமாக அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளிற்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி! சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - April 17, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
மேலும்

தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன்

Posted by - April 17, 2022
தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதற்காக நான் காத்திருந்தேன் -ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது இடம்பெறவில்லை-
மேலும்

புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

Posted by - April 17, 2022
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாதென இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
மேலும்

அமைச்சு பதவியை ஏற்க மறுத்த ஜீவன் தொண்டமான்

Posted by - April 17, 2022
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனக்கு வழங்க முன்வந்த அமைச்சு பதவியை நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

போராட்டகாரர்களின் கூடாரங்களை அகற்றிய பொலிஸார்

Posted by - April 17, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர்.
மேலும்

எப்படிப் போராடுவது என்பதைவிட எதற்காகப் போராடுவது என்பதே….!

Posted by - April 17, 2022
மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட இலக்கைத் தணிக்கவும், காலத்தை இழுத்தடித்து அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவும் ராஜபக்சக்கள் தந்திரோபாயமாக திட்டமிட்டு செயற்படுகின்றனர். காலிமுகத் திடலை காணிவேல் தளமாக மாற்றினால் அது ராஜபக்சக்களுக்கே சாதகமாகிவிடும். போராட்டத்தின் வெற்றிக்கு வேகம் மட்டும் போதாது.  விவேகம் அதற்குத் துணையாக்கப்பட…
மேலும்

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத் திடலில் போராட்டம்!

Posted by - April 17, 2022
உயிர்ந்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதற்கு நீதி கிடைக்கவில்லை எனக் கோரி கொழும்பு காலிமுகத் திடலில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. நீதிக்காக அழுகிறோம் என்ற பதாதைகளைத் தாக்கியவாறு போராட்டக்…
மேலும்

ரஷ்யாவிற்குள் நுழைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தடை

Posted by - April 16, 2022
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன்- ரஷியா இடையேயான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வருகிறார். உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளையும் இங்கிலாந்து…
மேலும்