தென்னவள்

உறக்கத்தில் உயிரிழந்த சிறுமி 2 மாத கர்ப்பிணி – யாழில் சம்பவம்

Posted by - April 17, 2022
வீட்டில் உறக்கத்தில் உயிரிழந்தார் என பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் செவ்வாயன்று : சுமந்திரன்

Posted by - April 17, 2022
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படவுள்ளது.
மேலும்

மீன்பிடி தடைக்காலம்: மீனவர்கள் நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்- கமல்ஹாசன் வலியுறுத்தல்

Posted by - April 17, 2022
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சூரியன் மறைவு-சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சியை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Posted by - April 17, 2022
சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி…
மேலும்

விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் 2022 அழகிப்போட்டி- திருநங்கைகளால் குலுங்கிய நகரம்

Posted by - April 17, 2022
அழகிபோட்டியையொட்டி விழுப்புரத்தில் ஏராளமான திருநங்கைகள் திரண்டுள்ளனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.இந்தியாவிலுள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ் பெற்ற புண்ணியத்தலமாக விளங்கக்கூடியது கூத்தாண்டவர் கோயில். தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம், மடப்புரம் அருகே கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- 12 பேர் காயம்

Posted by - April 17, 2022
துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியா காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மரியுபோலின் தலைவிதியை போர் அல்லது ராஜதந்திரம் மூலம் தீர்மானிக்க முடியும்- ஜெலன்ஸ்கி

Posted by - April 17, 2022
மரியுபோலின் நிலைமை மனிதாபிமானமற்றது என்றும் ரஷியா வேண்டுமென்றே அங்குள்ள அனைவரையும் அழிக்க முயற்சிக்கிறது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போர் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களில் ரஷிய படைகள்…
மேலும்

பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது- தமிழக அரசு

Posted by - April 17, 2022
வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலம் 1-ம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு…
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷியா

Posted by - April 17, 2022
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போர் 52வது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரின் அனைத்துப் பகுதிகளையும் உக்ரைன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளதாக ரஷியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும்

ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா

Posted by - April 17, 2022
வடகொரியா கடந்த மாதம் 24ம் தேதி கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக்கூடிய தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.
மேலும்