தென்னவள்

முல்லைத்தீவு இலங்கை வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியின்மை

Posted by - April 17, 2022
முல்லைத்தீவு நகரில் இயங்குகின்ற இலங்கை வங்கி கிளையில் மாற்றுத் திறனாளிகள் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் இன்றி காணப்படுகின்றமை தொடர்பில் வெளியான தகவல்களுக்கு அமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளது.
மேலும்

அவுஸ்திரேலியாவில் கோட்டாபய மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டம்

Posted by - April 17, 2022
இலங்கையின் நடைபெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உலக முழுவதும் வாழும் இலங்கையர்கள், அரசாங்கம் மற்றும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக தாம் வாழும் நாடுகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும்

சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்துபோவதை ஏற்கமுடியாது : ரவிகரன்

Posted by - April 17, 2022
சிங்கள ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் தமிழர்களும் அழிந்துபோவதை ஏற்கமுடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டு மக்கள் வெறுக்கின்றார்கள் என்பதை ஜனாதிபதி இன்னும் விளங்கிக்கொள்வில்லை – திஸ்ஸ விதாரண

Posted by - April 17, 2022
அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 பேர் பாராளுமன்றில் ஒரு குழுவாக அமர்வதற்கு ஆசன ஒதுக்கீட்டை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சபாநாயகரிடம் கோரவுள்ளோம்.
மேலும்

பொலிஸாரால் அழைக்கப்பட்டால் ஒத்துழைப்பினை வழங்குவோம்! -இராணுவம்

Posted by - April 17, 2022
நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பொலிஸாரால் அழைக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுக்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு இராணுவம் நடவடிக்கை எடுக்கும்.
மேலும்

தொற்றுநோய்கள், தாய், சிறுவர்களின் மரணம் அதிகரிக்கும் அபாயம் – இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

Posted by - April 17, 2022
பொது சுகாதார சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை முறையாக வழங்க தவறினால் தொற்று நோய்கள் அதிகரிக்க இடமிருப்பதுடன் தாய், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண…
மேலும்

இறந்தவர்களைப் போன்று வேடமணிந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம்

Posted by - April 17, 2022
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சிலர் தமக்கான நியாயத்தைக் கோரி இன்று கொழும்பில் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் – அத்துரலியே ரத்ன தேரர்

Posted by - April 17, 2022
மகாசங்கத்தினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
மேலும்

காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள வடக்கு இளையோரிடம் சிறிதரன் எம்.பி விசேட கோரிக்கை

Posted by - April 17, 2022
காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கோட்டா விட்டுக்குப் போ போராட்டத்தில் பங்கேற்பதற்கு தயாராகிவரும் வடமாகாண இளையோரிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
மேலும்