தென்னவள்

கோட்டா கோ ஹோம் என்பது தமிழ், முஸ்லிம் மக்களை பொறுத்தவரை யுத்தக்குற்றம் சார்ந்தது

Posted by - April 20, 2022
‘கோட்டா கோ ஹோம்’ என்பது தெற்கின் மக்களுக்குப் பொருளாதாரம் சார்ந்தது எனவும், இன அழிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கோ அது யுத்தக் குற்றம் சார்ந்தது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்…
மேலும்

ரம்புக்கனை கலவரத்தில் இறந்த நபரை நான் நன்கு அறிவேன்: ரணில்

Posted by - April 20, 2022
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரை நான் நன்கு அறிவேன் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ராஜபக்ச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்!

Posted by - April 20, 2022
ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
மேலும்

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு-நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்

Posted by - April 20, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகத் தயாரென அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

அகதிகளாக சென்ற மட்டக்களப்பைச்  சேர்ந்த  தமிழர்கள்

Posted by - April 20, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக  மட்டக்களப்பைச்  சேர்ந்த  ஒரு பெண்,  சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த  3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.
மேலும்

ஆளுநருக்கு அனுப்பிய நீட் விலக்கு மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது- திருமாவளவன்

Posted by - April 20, 2022
ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர் அல்ல. ஆனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப கடமைப்பட்டவர் என திருமாவளவன் கூறியுள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…
மேலும்

70 சதவீத நிதி உதவி வாக்குறுதியை அமித்ஷா அறிவிக்க வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

Posted by - April 20, 2022
70 சதவீத நிதி உதவி வாக்குறுதியை அமித்ஷா அறிவிக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 326 தென்னை மரங்கள் வெட்டி அகற்றம்- விவசாயிகள் அதிர்ச்சி

Posted by - April 20, 2022
உடுமலை அருகே நன்கு வளர்ந்த 326 தென்னை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களை அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில்…
மேலும்

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இந்திய கடற்படை கப்பலில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை

Posted by - April 20, 2022
மேம்படுத்தப்பட்ட மாடுலர் லாஞ்சரைப் பயன்படுத்தி இந்திய கடற்படை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
மேலும்