தென்னவள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு வடக்கு ஆளுநரின் முக்கிய தகவல்

Posted by - April 26, 2022
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

காலி முகத்திடலில் போராட்டக் களத்தில் பதற்ற நிலை

Posted by - April 26, 2022
அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

ரஷ்ய, உக்ரேனிய பிரஜைகளின் விசா கால எல்லை நீடிப்பு

Posted by - April 26, 2022
நாட்டில் தங்கியுள்ள உக்ரேன் மற்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் விசா காலத்தை நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மேலும்

40 லிட்டர் கசிப்புடன் இருவர் கைது

Posted by - April 26, 2022
தருமபுரம் நெத்தலி  ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபர்கள் மறைத்து எடுத்து சென்ற 40 லீற்றர்  கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும்

மீண்டும் தேடப்படுகிறார் சாரா : சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் சடலங்களை தோண்ட நடவடிக்கை

Posted by - April 26, 2022
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும்

தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது!

Posted by - April 26, 2022
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மேலும்

அமெரிக்க தூதுவர் ஜுலி சங் முகமாலை பகுதிக்கு விஜயம்

Posted by - April 26, 2022
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜுலி சங் இன்று (26) காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்

Posted by - April 26, 2022
நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும்

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவியை கொலை செய்துவிட்டு கிணற்றில் குதித்த கணவன்

Posted by - April 26, 2022
வேபொட – வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
மேலும்