தென்னவள்

அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு

Posted by - April 27, 2022
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில் உள்ள…
மேலும்

கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் குண்டுவெடிப்பு- 3 சீனர்கள் பலி

Posted by - April 27, 2022
நேற்று (26) உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டு வெடித்துள்ளது.
மேலும்

ரூபிளில் கட்டணம் செலுத்தாததால் எரிவாயு விநியோகத்தை நிறுத்தியது ரஷியா – போலந்து குற்றச்சாட்டு

Posted by - April 27, 2022
ரஷியா வெளியிட்ட நட்பற்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரிட்டன், ஜப்பான், கனடா, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் ஆகியவை உள்ளன.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: நான் அதிபராக இருந்தால் ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன் – டிரம்ப்

Posted by - April 27, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 61 நாளாகிறது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
மேலும்

இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி இணக்கம்

Posted by - April 26, 2022
இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ;தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.…
மேலும்

’நெருக்கடிகளுக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்’

Posted by - April 26, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டுமென அமைச்சரவை பேச்சாளர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
மேலும்

தகவல்களை வழங்க அரசாங்கம் கையாளவுள்ள புதிய முறை

Posted by - April 26, 2022
வெகுஜன ஊடக அமைச்சின் ஊடாக வாரத்தில் 7 நாட்களும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
மேலும்