தென்னவள்

தெற்கிற்கும் உலகிற்கும் செய்தி புரியட்டும்!

Posted by - April 27, 2022
கொழும்பு போராட்டத்தில் புறந்தள்ளி நிற்பதன் மூலம் தமிழ் மக்கள்  தெற்கிற்கும் உலகிற்கும் செய்தியொன்றை சொல்லி நிற்பதாக யாழ்.மாவட்ட பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

கோட்டாபய ஆட்சி வேண்டாம் என்று நாங்கள் அன்றே சொல்லி விட்டோம்

Posted by - April 27, 2022
தமிழர்களைப் பொறுத்தவரை நாங்கள் அன்றே சொல்லி விட்டோம் கோட்டாபய ஆட்சி வேண்டாம் என்று என வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹாதர் மஸ்தான் அமைச்சுப்பொறுப்பை ஏற்று மக்களை ஏமாற்றியுள்ளார் – மயூரன்

Posted by - April 27, 2022
நாடாளுமன்ற உறுப்பினர் ஹாதர் மஸ்தான் அமைச்சுப்பொறுப்பை ஏற்று மக்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் அவர் தனது பொறுப்பை உடனடியாக இராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம்: மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரப்பட்டுள்ளது

Posted by - April 27, 2022
மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றத்தில் மூன்று வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
மேலும்

ரூ.1649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள்- சட்டசபையில் அமைச்சர் செந்தில்

Posted by - April 27, 2022
சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 2022-23ம் ஆண்டிலேயே இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அபராதம் கட்டாதவர்களிடம் போன் போட்டு பண வசூலில் ஈடுபடும் போலீசார்

Posted by - April 27, 2022
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்: அபராதம் கட்டாதவர்களிடம் போன் போட்டு பண வசூலில் ஈடுபடும் போலீசார் போதையில் வாகனம் ஓட்டிய 197 பேர் மொத்தமாக ரூ.20 லட்சத்தை செலுத்தினர்
மேலும்

அரசு பள்ளிகள் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை- ஆசிரியர் சங்கம் கண்டனம்

Posted by - April 27, 2022
அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் ஒழுங்கீன மாணவர்கள் மாதிரி சித்தரித்து அல்லது தூண்டுதலால் ஒரு சிலரால் திட்ட மிட்டு பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மேலும்

மருத்துவ மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

Posted by - April 27, 2022
2021-22-ஆம் கல்வி ஆண்டில் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் 445 நபர்கள் மருத்துவப் படிப்பிலும், 110 மாணவர்கள் பல் மருத்துவப் படிப்பிலும் சேர்ந்துள்ளனர்.
மேலும்

தஞ்சை அருகே சோகம் – மின்சாரம் பாய்ந்து 9 பேர் பலி

Posted by - April 27, 2022
தஞ்சாவூரின் களிமேடு பகுதியில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும்