தென்னவள்

இத்தாலிய குழந்தைகளின் பெயருக்கு பின்னால் தந்தை, தாய் பெயர்: கோர்ட்டு அதிரடி உத்தரவு

Posted by - April 29, 2022
தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.இத்தாலி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயர் தானாக ஒட்டிக்கொள்ளும்.
மேலும்

அழகாக தெரிய செய்த முயற்சியால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

Posted by - April 29, 2022
அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் வசித்து வரும் 2 குழந்தைகளுக்கு தாயான லாரன் ஈவன்ஸ் என்ற பெண் செய்த செயலால் ஏற்பட்ட விபரீதத்தை அறிந்து கொள்ளலாம்.பெண்கள் அழகை வெளிக்காட்டி கொள்ள அதிகம் விரும்புவார்கள். இதற்காக மேக்கப்…
மேலும்

ஜெர்மனியில் மேலும் 95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு

Posted by - April 29, 2022
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 185 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 554 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் இதுவரை 51.19 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 62.55 லட்சத்துக்கும்…
மேலும்

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் ரஷியாவிற்கு பதில் இடம் பெற போகும் நாடு எது?- ஐ.நா பொதுச் சபையில் மே 11-ந் தேதி வாக்கெடுப்பு

Posted by - April 29, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய ஐ.நா.பொதுச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 93 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
மேலும்

3 நாட்களாக தொடர்ந்து எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு தீ கட்டுக்குள் வந்தது

Posted by - April 29, 2022
பெருங்குடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ அணைக்கும் பணியை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி கமிஷனர்ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த புதன்கிழமை தீ பிடித்த லட்சக்ணக்கான டன் குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளதால்…
மேலும்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல்- ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - April 29, 2022
ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹிட் கூறியுள்ளார்.ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பார்க் மாகாண தலைநகர் மசார்-இ-ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து…
மேலும்

‘#கோ கோம் கோட்டா 2022’ முகப்புத்தக பக்க நிர்வாகியின் பயணத் தடை நீக்கம்

Posted by - April 29, 2022
சமூக ஊடக செயற்பாட்டாளரும் ‘#GoHomeGota2022’ எனும் முகப்புத்தக பக்கத்தின் நிர்வாகியுமான திசர அனுரத்த பண்டாரவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மேலும்

கல்வி அமைச்சின் செயலாளர் முன்வைத்துள்ள யோசனை

Posted by - April 29, 2022
எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனையாகும்.
மேலும்

பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்த மாதம் எதிர்கொள்ள நேரிடும் – ரணில் எச்சரிக்கை

Posted by - April 29, 2022
பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தும் அனைத்து காரணிகளும் ஒரு மையப்புள்ளியை அண்மித்துள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலடைந்துள்ள ஒரு நூல் பந்துப்போல் காணப்படுகிறதால் அதனை பொறுமையாக அவிழ்க்கவும் முடியாது,விரைவாக வெட்டி விடவும் முடியாது.
மேலும்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாய்,முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

Posted by - April 29, 2022
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை  முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி  சுகந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்