தென்னவள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல்

Posted by - May 11, 2022
சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பில் பலியான சீனர்கள் – குற்றவாளிகளை கைதுசெய்ய சீனா வலியுறுத்தல்

Posted by - May 11, 2022
கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
மேலும்

மகிந்தவின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்ட பெண்!

Posted by - May 10, 2022
அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர்  என்ற ஒரு பெண்  தெரிவித்துள்ளார்.
மேலும்

எனது தந்தை நாட்டை விட்டு செல்லமாட்டார் – நாமல் வெளிநாட்டு செய்தி சேவைக்கு தகவல்

Posted by - May 10, 2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதையடுத்து, ஒரு நாள் வன்முறையைத் தூண்டியதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த எனது தந்தை இந்த நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ…
மேலும்

கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி இடைக்கால அரசமைக்க ஜனாதிபதி இணக்கம் – ஓமல்பே சோபித தேரர்

Posted by - May 10, 2022
நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு துரித தீர்வு காணும் வகையில் கட்சி சாராத பிரதமர் ஒருவர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம்…
மேலும்

நாடளாவிய ரீதியில் வன்முறைகளால் 9 பேர் உயிரிழப்பு ! – 88 வாகனங்கள், 103 வீடுகளுக்கு சேதம்

Posted by - May 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியதை தொடர்ந்து ; நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர்…
மேலும்

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை உடைப்பு

Posted by - May 10, 2022
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த  ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது.
மேலும்