தென்னவள்

ஜனநாயக முறையில் அமையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் – இந்தியா

Posted by - May 12, 2022
நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
மேலும்

கோட்டா கோ கம” குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர் ரணில்

Posted by - May 12, 2022
கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமனம்

Posted by - May 12, 2022
பிரதமரின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து நியமனத்தைப் பெற்றுக் கொண்டார்.
மேலும்

நான் மனமுடைந்து போயுள்ளேன் : பாடகி யொஹானி உருக்கம்

Posted by - May 12, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. தாய் நாட்டு நலுனுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் ; என நாம் நாட்டுப் பாடகியான யொஹானி மும்பையில் வைத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி

Posted by - May 12, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தின்  வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி  கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை  மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

அரசியல் கைதிகள் பலருக்கு நோய் தொற்று!

Posted by - May 12, 2022
புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ் இளைஞர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது!

Posted by - May 12, 2022
மஹிந்தவின் அடிவருடிகளின் ஏவல்களுக்கு எடுபட்டு தமிழ் இளைஞர்கள் யாரும் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

தலைவர் பிரபாகரனின் பேராண்மை எங்கே? நாடு கடக்கத்துடிக்கும் ராஜபக்ச எங்கே?

Posted by - May 12, 2022
நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்த போதும் தாயகம் பிரியேன் என்ற  தலைவர் பிரபாகரனின் பேராண்மை எங்கே என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

முன்னாள் போராளி கொலை!

Posted by - May 12, 2022
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தினால் நடவடிக்கை – தமிழக அரசு

Posted by - May 12, 2022
அரசு வாகனம் தவிர மற்ற வாகனங்களில் ‘ஜி’ அல்லது ‘அ’ என்ற எழுத்துகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்